சர்காரை தொடர்ந்து 2.0 பட கதை என்னுடையது என பிரபல எழுத்தாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை : பிரபல இயக்குனர்கள் கதையை திருடி படம் எடுத்ததாக புகார் எழும் நிலையில், சர்காரை தொடர்ந்து 2.0 பட கதை என்னுடையது என பிரபல எழுத்தாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.விஜய்யின் ‘சர்கார்’ திரைப்பட கதை திருடப்பட்டதாக புகார் எழுந்து வழக்கு நடந்தது. சர்கார் பட விவகாரத்தில் அது தன்னுடைய கதை என கூறிய வருணுக்கு நன்றி கூறி படத்தை வெளியிட முருகதாஸ் ஒப்புக் கொண்டார்.
2.0 தன்னுடைய கதை ஆர்னிகா நாசர் :
இந்நிலையில் ‘எந்திரன்’ படம் ரிலீஸ் ஆன போது அது தன்னுடைய கதை என புகார் தெரிவித்திருந்த ஆர்னிகா நாசர் தற்போது 2.0 பட கதையும் தன்னுடைய நாவலின் தழுவலாக தான் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்திருக்கிறார்.
ஆஹா அடுத்த இடி . ஷங்கர் எப்படி சமாளிப்பாரா என்று பார்ப்போம்